கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மேற்கு வலய கல்வி வலயத்தில் நடைபெற்ற ஆள வாழ்தல் அமைப்பின் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் மாணவர்களுக்கான வினாத் தாள்கள் விநியோத்தில் மேற்படி கல்விப் பணிப்பாளர் மற்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்ட போது
* மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திற்குட்பட்ட 06 பாடசாலைகளைச் சேர்ந்த 120 மாணவர்கள் க.பொ.த(சா/த) தமிழ்பாட பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டனர். அதிலிருந்து சில காட்சிகள்…