தீவகத்தில் கல்விச்சேவை

யாழ் மாவட்டத்தில் உள்ள சப்த தீவுகளில் ஒன்றான அனலைதீவில் Deep Global நிறுவனத்தின் அனுசரணையுடன் தரம்- 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் கருத்தரங்கு நடைபெற்றது.

தொடர்ந்தும் இக்கருத்தரங்குகள் நடைபெறவுள்ளது.

18-05-2019 அன்று எழுவை தீவில் தரம் 05 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் செயலமர்வு நடைபெறும்போது…

எழுவை தீவில் நடைபெறும் தரம் 05 புலமைப்பரிசில் செயலமர்வினை ஆளுநரின் உதவி செயலாளர் பார்வையிடுகின்றார்.

 

புளியங்கூடல், ஊர்காவற்றுறை செயலமர்வு

எழுவைதீவில் 17-08-2019 அன்று தரம் 11 மாணவர்களுக்கான கணித பாட பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு நடைபெற்றது.