
வைத்தியர் திரு. யதுநந்தனின் லாவா கெயார் அமைப்பினால் Deep Global நிறுவனத்தின் அனுசரணையூடன் முல்லைத்தீவூ வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தினை முன்னிட்டு பக்த அடியார்களின் நலனுக்காக மருத்துவ முகாம் ஒன்று நடத்தப்பட்டது.
இதில் அடியார்களுக்கான முதலுதவிச் சிகிச்சைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.