#DeepGlobal Srilanka இன் அனுசரணையில் தலைமன்னார் பேசாலை பாத்திமாக் கால்லூரி மற்றும் ஐயனார்புரத்தில் நடைபெற்ற க.பொ.த(சா/த) மாணவர்களுக்கான வரலாறு பாடத்திற்கான பரீட்சை துரித பரீட்சை வழிகாட்டி உதவிக்கருத்தரங்கு நடைபெற்றது. இதில் 90 மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள். அதிலிருந்து சில காட்சிகள்…
